Saturday 30 March 2013

வாழை


            
வாழை மரத்தை வெட்டிவிட்டு
வாசல் படியை மாற்றி வைத்துவிட்டு
வாழையடி வாழையாய்
வம்சம் பெருகட்டும் என
வாயார வாழ்த்தினார்
வாஸ்துசாஸ்திர நிபுணர்

No comments:

Post a Comment