பூ
ஓரெழுத்தில் ஒரு
ஒற்றைக்கால் பேரழகி
பூ!
ஓரெழுத்தில் ஒரு
ஒற்றைக்கால் பேரழகி
பூ!
ஈவ்டீசிங் கேசில் உள்ளே தள்ளிவிடு உன்னை பார்த்து விசிலடித்த வண்டை. |
மழை
கறை படிந்த கார் மேகத்தை
துவைத்து கசக்கி பிழிகிறது
வானம்
பேனா
என் கவிதையை எழுத
உள்ளிருக்கும் மையை
கண்ணீராய் சிந்துகிறது
தயக்கம்
தற்கொலைக்கு துணிந்தவன்
தயங்குகிறான் பாய்ஸனுக்குள் விழுந்த
பல்லியைப் பார்த்து!
கடல் அலை
யாரையோ தேடித் தேடி
அலைந்தாயே!
கிடைத்துவிட்டாரா சுனாமியில் ?
palar kithanare atharku:(
ReplyDelete"யாரையோ தேடித் தேடி
ReplyDeleteஅலைந்தாயே!
கிடைத்துவிட்டாரா சுனாமியில் ? "
like ..
படித்தவர்களை ரசிக்கவைப்பது மட்டும் அல்ல சிறிது சிரிக்க வைத்து சிந்திக்கவும் துண்டுகிறது உன் கவிதைகள்
ReplyDeleteSis Superr..Nice blog great stories...
ReplyDelete