Monday 5 May 2014

தொடரும்






 தொடரும்


கும்மிருட்டு குகையில்
குனிந்தவாறே சென்றான்.
கையிலிருந்த கத்தி
தவறி கீழே விழுந்தது.
தடவி தடவி தேடுகையில்
தடார் என சத்தம் கேட்டது.
தொலைவிலிருந்து குரல் வந்தது
'தொலைந்து போ..' என்று.
தொடரும் போட்டு முடிந்தது.
-கன்னித்தீவு கதை
கலர்கலராக இன்று


No comments:

Post a Comment